Tuesday, July 26, 2011

கவிதையும் நீயும் ...........


கவிதையும் நீயும் 
ஒன்று தானோ 
உன்னிடம் பேசும் 
போதும் வார்த்தை இல்லை 
கவிதை எழுதும் 
போதும் வார்த்தை இல்லை .......................!!

No comments:

Post a Comment