Tuesday, July 26, 2011

நம் இதயத்தின் வெளிப்பாடு..........


ஒப்புமை செய்வதற்கு 

யாருமில்லை உன்னோடு.........! 


வேற்றுமை சொல்வதற்கு 

யாருமில்லை என்மனதோடு........! 


ஒற்றுமை காண்பதே 

நம் இதயத்தின் வெளிப்பாடு..........!

No comments:

Post a Comment