அருகில் இருந்தும்
வார்த்தை இல்லை !
மொழி இருந்தும்
பேச வில்லை !
கண்கள் பார்த்தும்
பாசை புரியவில்லை !
கனவில் வந்தும்
காதல் சொல்லவில்லை !
இன்று சொல்ல நினைக்கிறேன்
கண்ணீரால் என் காதலை !
நீ மேல் உலகில்
நான் கீழ் உலகில் !
என்னவளே என் காதல் சொல்ல
காத்திருக்கிறேன் உன் நினைவோடு !
நானும் சொர்க்கம் வரும் வரை .......
No comments:
Post a Comment