மாறாதது உன் முகம்......
கண் மூடி படுத்தேன்.
தெரிந்தது உன் முகம்...
கண் விழித்து பார்த்தேன்.
தெரிந்தது உன் முகம்...
கண்ணீரை சிந்தினேன்.
கண்ணீரிலும் உன் முகம்...
புரிந்தது உண்மை எதுவென்று....
மாறாதது உன் முகம்......
உன் நினைவுகளை மட்டும்
மாற்றி கொள்ளாதது
என் இதயம்...
No comments:
Post a Comment