இறுக்கி மூடிய
இமைகளையும் தாண்டி...
உள் நுழைந்துவிடுகிறது
உன் நினைவுகள்...
இமைகள் திறந்திருந்தும்....
உன்னுடனான
பகல் கனவுகள்
தினம் தோறும்....
அனுதினமும்
உன்னையே
எண்ணிக் கொண்டிருக்கின்றேன்
என்று மட்டும்
எண்ணாதே.... ஏதோ
ஒரு வினாடிக்கு
ஒரு முறை....
அல்லது
இருமுறை மாத்திரம்தான்....
No comments:
Post a Comment